Up Country

LocalUp Country

புரட்சிப் பாதையானது புரட்டப் பாதை! – கொட்டும் மழையிலும் திட்டமிட்டபடி பணிகளை ஆரம்பித்துவைத்தார் திலகர் எம்.பி.

கொத்மலை பிரதேசத்தில் பெரும் சமூக பிரச்சினையாக உருவெடுத்திருந்த புரட்டப் பாதையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 24 கிலோ மீற்றர் தூரமான பாதையின் முதல் ஐந்து கிலோ

Read More
LocalUp Country

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி மாணவர்கள் 70 பேர் கொட்டகலை வைத்தியசாலையில்!

கொட்டகலை, பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கல்லூரியில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில்

Read More
Lead NewsLocalUp Country

கொடும்பாவி எரித்து தொழிலாளர்கள் போராட்டம் – மலையகமெங்கும் ஓங்கி ஒலிக்கிறது புரட்சிக் குரல்

மலையக அரசியல் தலைவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போகாவத்தை கெலிவத்தை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More
LocalUncategorizedUp Country

தமிழ் நாட்டுப் பாணியில் வட்டகொடையில் ஆர்ப்பாட்டம்! – வீதியில் இறங்கித் தொழிலாளர்கள் ஒப்பாரி

தலவாக்கலை, வட்டகொடை மேற்பிரிவு, கீழ்பிரிவு, ஒக்ஸ்போட், மடக்கும்புர, மேற்பிரிவு, கீழ்பிரிவு, புதுகாடு, நடுபிரிவு, வடக்கிமலை,சின்ன கணக்கு, சவூத் மடக்கும்புர ஆகிய தோட்ட தொழிலாளர்கள் 18.10.2018 அன்று வியாழக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

Read More
Lead NewsLocalUp Country

ஊவா மண்ணிலும் வெடித்தது போராட்டம்! – ரூ.1000 கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என தொழிலாளர்கள் முழக்கம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகோரியும், கம்பனிகளின் அடக்குமுறைக்கு எதிராகவும் ஊவா மண்ணிலும் போராட்டம் வெடித்துள்ளது.

Read More
LocalUp Country

ஏழு வருடங்களாக மாமாவால் வன்புணர்ந்து சீரழிக்கப்பட்ட சிறுமியை மீட்டது பொலிஸ்!

மாமாவால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்த 14 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் எனப் பதுளை பொலிஸார் தெரிவித்தனர். தந்தை உயிரிழந்ததையடுத்து தாய் வௌிநாடு சென்றதனால்

Read More
LocalUp Country

மலையகத்தில் எட்டு திக்கிலும் கோலோச்சிகிறது தொழிலாளர் புரட்சி! – புலியாவத்தையிலும் திரண்டது ஊழியர் படை!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தி அட்டன் – டிக்கோயா, புலியாவத்தை நகரில் இன்று (18) பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read More
LocalUp Country

சர்வாதிகார சபையானது நோர்வூட் பிரதேசசபை – அவைக்குள் சீறிப்பாய்ந்தனர் கூட்டணி உறுப்பினர்கள்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆட்சி அதிகாரத்தின்கீழுள்ள நோர்வூட் பிரதேச சபையானது, சர்வாதிகார சபைபோல் செயற்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Read More
Lead NewsLocalUp Country

கம்பனிகளுக்கு கொண்டாட்டம்! தொழிலாளர்களோ திண்டாட்டம்!! – மும்முனைகளிலும் வெடிக்கிறது போராட்டம்

லிந்துலை – எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தரக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

Read More