Author: Editor

Local

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு! கொலையாளிகள் யாழில் சிக்கியது எப்படி?

  கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (7) இரவு வீதியில்

Read More
World

காசாவில் நடந்தது இனப்படுகொலை! கனடா மேயர் தெரிவிப்பு!!!

காசாவில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கனடா – டொரோண்டோ மேயர் ஒலிவியா சோவ் குறிப்பிட்டுள்ளார். கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் நடத்திய ஒரு தொண்டு விழாவில், சோவ்

Read More
Local

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் கடந்த ஆண்டை விடவும் இவ்வருடம் 19 வீதமளவில் குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் அடிக்கடி கொள்வனவு செய்யும் 40 வகையான அத்தியாவசிய

Read More
Lead News

இலங்கை பட்ஜெட் – 2026

இன்று ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட 2026 பட்ஜட் பற்றிய (இதுவரை வாசிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள், சலுகைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் பற்றிய சுருக்கமான தலைப்புக்களின் தொகுப்பு இது:

Read More
Local

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்!!

தமிழரசுக் கட்சி சாணக்கியன் Mp யின் தந்தையார், வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் இன்று (07.11.2025) இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் நாளை (சனிக்கிழமை 08.11.2025) பிற்பகல் 2

Read More
World

பரபரப்பான விமான நிலையம்: திடீரென தாமதமான விமானங்கள்

இந்தியாவின் புது டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்படும் நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமாகியுள்ளன. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட

Read More
Local

வேலையின்மை சதவீதம் குறைப்பு – அரச வருமானம் அதிகரிப்பு

நாட்டில் வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரவித்துள்ளார். கடந்த வருடத்தை காட்டிலும் அரச வருமானம் 900 பில்லியன்

Read More
World

பிலிப்பைன்ஸில் சூறாவளி 200க்கும் மேற்பட்டோர் பலி!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி, இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெர்ந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. சூறாவளி புரட்டிப்போட்ட

Read More
Local

பசில் ராஜபக்ச 5 வருடத்தில் 1.03 பில்லியன் ரூபா மோசடி..??

பசில் ராஜபக்ஷ, 5 வருடத்தில் 1.03 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, 2010 முதல் 2015

Read More
World

தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்!

அமெரிக்க பெண் ஒருவருக்கு இரண்டு கருப்பு நிற குழந்தைகள் பிறந்ததாக சமூக ஊடகத்தில் பரவிய வீடியோ காட்சிகள் குறித்த உண்மை தன்மை தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க பெண்

Read More