ஜூன் 9இல் மோடி இலங்கை விஜயம்! – உறுதிப்படுத்தினார் மைத்திரி
இரண்டாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் 09ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
Read Moreஇரண்டாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் 09ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
Read Moreஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வைத்துத் தெரிவித்தார்.
Read Moreஅமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து உடன் நீக்க வேண்டும்
Read Moreஉயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்தினார் என நம்பப்படும் மடிக்கணினி மற்றும் 50 இலட்சம் ரூபா பணம், தங்க நகைகள்
Read Moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தின் 11 நீதியரசர்கள் அடங்கிய முழுமையான நீதியரசர் குழு அமர வேண்டும் என சட்டமா அதிபர் நீதிமன்றில் கோரவுள்ளதாக
Read Moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலாலான முக்கிய சந்திப்பு இன்று (31) புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது.
Read Moreஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ். பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
Read Moreரிஷாத், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லாவை பதவிகளிலிருந்து நீக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் இன்று காலை தொடக்கம்
Read More“இலங்கையிலுள்ள அனைத்து மதங்களும் தத்தமது மதம் சார்ந்த கல்விகளைச் சிறுபிராயம் முதல் குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றன. அவ்வாறே முஸ்லிம்களின் மார்க்கக் கல்வியும் மத்ரஸாக்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. இந்தக்
Read Moreஉலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து, தென்னாபிரிக்கா அணிகளுக்கு
Read More
You must be logged in to post a comment.