Author: jasi

Lead NewsLocal

ஐ.தே.க. வேட்பாளர் விடயத்துக்கு விரைவில் முடிவுகட்டுவார் ரணில்! – அமைச்சர் ரவி தெரிவிப்பு

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவகாரத்துக்குக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் தீர்வு காண்பார்.”

Read More
Lead NewsLocal

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பொறுப்பை ஏற்கின்றது அரசு! – தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் சாட்சியம்

“உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல்களுக்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்கின்றது. பாரதூரமான இந்த விடயத்தில் இருந்து ஓடிவிட முடியாது.”

Read More
Local

பாதுகாப்பு மந்த நிலைமையே தாக்குதலுக்கு வழிகோலியது! – இராஜாங்க அமைச்சர் ருவான் தெரிவிப்பு

“கடந்த காலங்களில் பாதுகாப்புச் செயற்பாடுகள் மந்த நிலையில் கையாளப்பட்டன என்பதை நான் உணர்கின்றேன். பாதுகாப்பு அமைச்சில் ஒரு நிலையானதும் உறுதியானதுமான நிலைப்பாடு இருக்கவில்லை. அரச தலைவருக்கும், அரசுக்கும்

Read More
Local

எம்.பிக்களுக்கு 2 இலட்சம் ரூபா: அடியோடு நிராகரித்த மைத்திரி!

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 4 இலட்சம் ரூபாவுக்கு மேல் கிடைக்கிறது. அதற்கு மேலதிகமாக 2 இலட்சம் ரூபா வழங்கும் யோசனையை அமைச்சரவையில் நான் நிராகரித்தேன்.”

Read More
Lead NewsLocalWorld

சுஷ்மா சுவராஜ் காலமானார்! – இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது என மோடி இரங்கல்

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

Read More
Lead NewsLocal

ஆட்சி மாற்றத்தின் பின் தமிழருக்குத் தீர்வு உறுதி! – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த

“ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உட்பட அனைத்துத் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அத்தியாசியப் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு முன்வைக்கப்படும். தமிழ்

Read More
Lead NewsLocal

நீர்கொழும்பில் புனித செபஸ்தியன் சிலை மர்மநபர்களினால் சிதைப்பு! – நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்; பேராயர் களத்துக்குச் சென்றதையடுத்து இயல்பு நிலை

நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியன் உருவச் சிலை இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் கல்லெறிந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
LocalNorth

வரலாறு காணாத பாதுகாப்போடு நல்லூர் கந்தன் கோயில் திருவிழா! – ஆலயச் சூழல், நகரப் பகுதி வீதிகளில் கடும் பாதுகாப்புக் கெடுபிடிகள்

யாழ். நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தையொட்டி யாழ்ப்பாணக் குடாநாடு 3 அடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆலயச் சூழலிலும்

Read More
LocalNorth

நல்லூர் கந்தசுவாமி திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை

Read More