ரூ. 50 கொடுப்பனவை வழங்க அமைச்சரவையில் தீர்மானம்! – நாடாளுமன்றில் கிரியெல்ல தெரிவிப்பு
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனவே, பிரதமரின் மத்தியஸ்தத்துடன் அக்கொடுப்பனவு வழங்கப்படும்.”
Read More
You must be logged in to post a comment.