Author: jasi

Lead NewsLocal

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாக உடையுயாம்! – மஹிந்த கூறுகின்றார்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்ததும், ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாகப் பிளவுபடும் என்று தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச.

Read More
Local

கொஹுவலையில் துப்பாக்கிச்சூடு! – ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்

கொஹுவல – ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் ஜீப் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, அடையாளம் தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Read More
Lead NewsLocal

கூட்டணித் தலைவராக கருவை நியமிக்க ரணிலிடம் கோரிக்கை!

எதிர்வரும் 5ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணி அறிவிக்கப்படும்போது சபாநாயகர் கரு ஜயசூரியவை அதன் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதருமான ரணில்

Read More
Local

கல்வித் தகைமைகளை முடிந்தால் நிரூபியுங்கள்! – சஜித்துக்கு ரவி சவால்

முடியுமானால் தனக்கு இருப்பதாகக் கூறும் கல்வித் தகைமைகளை முன்வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அந்தக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க

Read More
Lead NewsLocal

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிய 38 உறவுகள் இதுவரை பரிதாபச் சாவு!

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிய 38 உறவுகள் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More
LocalWorld

உயிர்துறக்கும் நிலையில்கூட தங்கையின் உயிர்காத்த பாலகி! – சிரியாவில் பெரும் துயர்

சிரியாவில் இடம்பெறும் கொடூர போரில் இறக்கும் நிலையில்கூட தனது தங்கையின் உயிரைக் காப்பாற்றிய 5 வயதேயான சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இது தொடர்பான தகவல்களும்,

Read More
Local

தூக்குத் தண்டனை விவகாரம்: ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அநுராதபுரம் மக்கள் பேராதரவு! – மைத்திரியின் ஊடகப்பிரிவு அறிக்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை விதிப்பது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு அநுராதபுர மாவட்ட மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை விடுத்துள்ளது.

Read More
Lead NewsLocal

பகையைத் தூண்டும் சிங்களவரின் உரைகளுக்கு தண்டனை ஏதுமில்லை! – இலங்கை வந்த ஐ.நா. விசேட அறிக்கையாளர் இடித்துரைப்பு

“இலங்கையில் பெரும்பான்மைச் சமூகத்தினரால் பகைமையைத் தூண்டும் உரைகளுக்குத் தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. 2007ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் பகைமை உணர்ச்சியைத் தூண்டும் உரைகளைத் தடுப்பதற்கான சட்ட

Read More
Lead NewsLocalNorth

யாழ். வடமராட்சியில் இளம் குடும்பப் பெண் கொடூரமாகக் கொலை! – கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – தம்பசிட்டியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Read More
FeaturesLead NewsLocal

அரசியல் தீர்வு: தமிழர்களைப் போன்று முஸ்லிம்களுக்கும் விரக்தி! – சிங்களவர் மனதிலிருந்து சந்தேகத்தை அகற்ற வேண்டும் என்கிறார் ஹக்கீம்

“புதிய அரசமைப்புக்கே இந்த அரசுக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டது. ஆனால், அரசால் அதனை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. தமிழ் மக்களைப்போல் நாங்களும் தீர்வை எட்டுவதில் விரக்தியுற்றிருக்கின்றோம். புதிய

Read More