உயர்வு தாழ்வு பார்க்கும்படி புத்த பகவான் கூறவில்லை! – அனைத்து மக்களையும் சமமாக மதித்து ஆட்சி அமைப்பேன் என சஜித் முழக்கம்
“யாரையும் உதாசீனப்படுத்தும்படியோ, ஒதுக்கும்படியோ, யாரிடமும் உயர்வு தாழ்வு பார்க்கும்படியோ புத்தபகவான் கூறவில்லை. புத்தபகவான் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரையும் நேசிக்கும்படி கூறியிருக்கின்றார். அதையே நான் செய்கிறேன்: செய்வேன்.”
Read More
You must be logged in to post a comment.