Author: jasi

Lead NewsLocal

உயர்வு தாழ்வு பார்க்கும்படி புத்த பகவான் கூறவில்லை! – அனைத்து மக்களையும் சமமாக மதித்து ஆட்சி அமைப்பேன் என சஜித் முழக்கம்

“யாரையும் உதாசீனப்படுத்தும்படியோ, ஒதுக்கும்படியோ, யாரிடமும் உயர்வு தாழ்வு பார்க்கும்படியோ புத்தபகவான் கூறவில்லை. புத்தபகவான் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரையும் நேசிக்கும்படி கூறியிருக்கின்றார். அதையே நான் செய்கிறேன்: செய்வேன்.”

Read More
Local

யாழ்ப்பாணக் கோட்டை அந்தோனியார் சிலை விஷமிகளால் உடைப்பு! – சில மீற்றர் தூரத்திலேயே பொலிஸ் நிலையம்

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியாரின் திருச்சொரூபம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபத்துக்கு சில மீற்றர்கள் தூரத்திலேயே யாழ்ப்பாணப் பொலிஸ்

Read More
Lead NewsLocal

மஹிந்த மனதார விரும்பினால் மாத்திரமே களத்தில் குதிப்பேன்! – வாசுவின் கருத்துக்கு சமல் பதில்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மனதார விரும்பினால் மட்டுமே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவேன்.”

Read More
Local

தோற்பது உறுதி; மோதல் எதற்கு? – ஐ.தே.க. உறுப்பினர்களிடம் மஹிந்த அணி கேள்வி

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைவது உறுதி. இந்தநிலையில், வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைப்

Read More
Local

ஐ.தே.கவின் வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை! – இப்படிக் கூறுகின்றார் ரவி

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் கட்சியின் உயர்பீடமே இறுதி முடிவெடுக்கும்.”

Read More
Lead NewsLocal

கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழர்கள் எங்கே? – விசாரணை தொடர்கின்றது என்கிறார் பொலிஸ் பேச்சாளர்

கொழும்பில் வைத்து வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Read More
Lead NewsLocal

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடு திரும்பினார் கோட்டாபய! – மஹிந்த, பஸிலுடன் தனித்தனியே சந்திப்பு; வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராவார்

அரசியல் கட்சிகளுக்கிடையே ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுபவருமான கோட்டாபய ராஜபக்ச

Read More
Local

ஜனாதிபதியையும் பேராயரையும் தேடிச் சென்று சாட்சியங்கள் பதிவு! – இப்படித் தீர்மானித்திருக்கின்றதாம் தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரிடம் சாட்சியங்களைப் பெறத் தீர்மானித்துள்ளது

Read More
Lead NewsLocal

யாழில் ஆவாக் குழுவைக் கூண்டோடு ஒழிப்போம்! – பொலிஸ் திட்டவட்டம்

“யாழ். குடாநாட்டில் ஆவாக் குழுவினரின் அடாவடிகள் இன்னமும் அடங்கவில்லை. அவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம்.”

Read More