Author: jasi

Lead NewsLocal

அரசின் தலைவிதி நாளை நிர்ணயம்!

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான விவாதம் நாளையும் மாலை வரை தொடரும்.

Read More
Lead NewsLocal

அரசியல் மாற்றத்துக்காகவே ஈஸ்டர் தினமன்று தாக்குதல்! – தயாசிறி பரபரப்பு சாட்சியம்

“இலங்கையில் அரசியல் மாற்றத்துக்காக வெளிநாட்டு சக்திகளினால் சஹ்ரானும் அவரது சகாக்களும் பயன்படுத்தப்பட்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று நான் கருதுகின்றேன். அதேவேளை, இந்தத்

Read More
LocalSports

இறுதிவரைப் போராடிய இந்தியாவுக்குத் தோல்வி! – இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

Read More
Local

இந்த அரசைக் கூட்டமைப்பு காப்பாற்ற முயலவேகூடாது! – சபையில் ஜே.வி.பி. வலியுறுத்து

“நாட்டைப் பாதுகாக்கத் தவறிய அரசு பதவி விலக வேண்டும். இந்த அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாக்கக்கூடாது.”

Read More
Lead NewsLocal

தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவுடன் பிரேரணையைத் தோற்கடிப்போம்! – பிரதமர் ரணில் திட்டவட்டம்

“அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தோற்கடித்தே தீருவோம்.”

Read More
Lead NewsLocal

அரசை ஆதரிப்பதா? இல்லையா? நாளைதான் கூட்டமைப்பு முடிவு! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவெடுக்கவில்லை. நாளை வியாழக்கிழமை காலை 10

Read More
FeaturesLead NewsLocal

திருமலை மாணவர் படுகொலை: விசாரணையை மீள ஆரம்பிக்க சட்டமா அதிபர் அவசர பணிப்பு!

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு

Read More
Local

முஸ்லிம் சமூகத்துக்கு ஆறுதல் தருகிறது சுமந்திரனின் கருத்து! – மு.காவின் யஹ்யாகான் பாராட்டு

முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்க அனுமதிக்க முடியாது. திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமாயின் அவை முஸ்லிம் சமூகத்தினரின் முழுமையான இணக்காப்பாட்டுடனே இடம்பெற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read More
Local

இலண்டன் பறந்தார் மைத்திரி! – பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன்

மூன்று நாட்கள் தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இலண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். நேற்று மதியம் அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இலண்டனுக்குப் புறப்பட்டார்.

Read More
Local

தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையை நிறுவினார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை நியமித்துள்ளார். முன்னாள் அமைச்சரான கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Read More