Author: jasi

LocalNorth

மனைவியை 12 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர்! – யாழ். குருநகரில் கொடூரம்

கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

Read More
Local

ரமபோஷாவுடன் ரணில் கட்டுநாயக்கவில் பேச்சு!

வெளிநாட்டு விஜயம் ஒன்றின்போது இடைநடுவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடைத்தங்கலை மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

Read More
Lead NewsLocal

முஸ்லிம்களை அவமதிக்கும் அஸ்கிரிய மகாநாயக்க தேரருக்கு எதிராக தலாய்லாமா போர்க்கொடி!

முஸ்லிம்கள் தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்த கருத்தைத் தான் முற்றாக நிராகரிப்பதாக திபெத்திய பெளத்த ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

Read More
Lead NewsLocal

தெரிவுக்குழுவுக்கு வராவிட்டால் மைத்திரி மீது சட்ட நடவடிக்கை! – சுமந்திரன் எம்.பி. எச்சரிக்கை

“உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும்.”

Read More
Lead NewsLocal

மைத்திரியே ஜனாதிபதி வேட்பாளர்! – சு.கவின் மத்திய செயற்குழு அதிரடி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை அறிவிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Read More
Lead NewsLocal

அமெரிக்க நீதிமன்றத்தில் கோட்டாவுக்கு எதிராக மேலும் 10 பேர் வழக்கு! – சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்கள்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் மேலும் 10 பேர் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன் நேற்று வழக்குத்

Read More
Local

மாகாண சபைச் தேர்தல் தாமதம்: பிரதான காரணர் பிரதமர் ரணிலே! – நஸீர் இடித்துரைப்பு

“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாகத் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்து தெரிவித்து வருகின்றார். நேற்றும் இது குறித்து

Read More
Sports

நியூஸிலாந்தை வீழ்த்தி வென்றது பாகிஸ்தான்!

நடைபெற்று வருகின்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் அரையிறுதி வாய்ப்பைத்

Read More
Local

ரிஷாத்தின் சாட்சியமளிப்பு வெள்ளி வரை ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக இன்று மாலை முன்னிலையானாலும், தெரிவுக்குழுவின் கோரிக்கைக்கமைய அவரின் சாட்சியமளிப்பு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More