கைதான நபர்களை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்கவில்லை ரிஷாத்! – தெரிவுக்குழு முன் இராணுவத் தளபதி சாட்சியம்
“உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களின் பின்னர், கைதுசெய்யப்பட்ட நபர்கள் எவரையும் விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனோ அல்லது வேறு எவருமோ எனக்கு
Read More
You must be logged in to post a comment.