கிளிநொச்சியில் கோர விபத்து! 5 இராணுவத்தினர் உயிரிழப்பு!!
கிளிநொச்சியில் ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
Read Moreகிளிநொச்சியில் ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
Read More“அரசின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செவி கொடுக்காது.”
Read Moreவென்னப்புவ – தங்கொட்டுவை வாரச் சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு வென்னப்புவ பிரதேச சபையினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Read More“இலங்கையில் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இடையில் ஒற்றுமையான அணுகுமுறை இல்லாதது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.”
Read More“பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைக்கப்படவுள்ளார்.”
Read Moreஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான 6ஆம் சுற்றுப் பேச்சு நாளை புதன்கிழமை முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
Read More“கல்முனை முஸ்லிம்களின் தலைநகர். அதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கைவாழ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கவேண்டும். குழுக்களை அமைப்பதால் மட்டும் மக்களின் தேவைகளை நிவர்த்திக்க முடியாது.”
Read More“இனவாதத்தைக் கக்குவதும் அதற்கிசைவான கருத்துக்களை முன்வைப்பதும் சமீப காலத்தில் உச்சம் பெற்று வருகின்றன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் மாகாண சபைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற கருத்தும்
Read More“தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் கடந்த காலங்களில் ஆமை வேகத்திலேயே முன்னெடுக்கப்பட்ட நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அரச சட்டத்தரணிகளின் பிரசன்னம் வழக்கு தவணைகளில் முறையாக
Read Moreஅமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
Read More
You must be logged in to post a comment.