கப்பம் கொடுக்க மறுத்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை! – தெஹிவளையில் பரிதாபம்
காலி வீதி, தெஹிவளையில் ஹார்ட்வெயார் நடத்தும் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கேட்டு அவர் கொடுக்க மறுத்தபின் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெறுள்ளது.
Read More
You must be logged in to post a comment.