Author: jasi

Local

கப்பம் கொடுக்க மறுத்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை! – தெஹிவளையில் பரிதாபம்

காலி வீதி, தெஹிவளையில் ஹார்ட்வெயார் நடத்தும் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கேட்டு அவர் கொடுக்க மறுத்தபின் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெறுள்ளது.

Read More
LocalNorth

விடுதலையை வென்றெடுக்க கட்சிகள் ஒன்றுபட வேண்டும்! – செல்வம் எம்.பி. வலியுறுத்து

“சகல கட்சிகளுக்குள்ளும் ஒரு சிலர் குழப்பவாதிகளாக இருப்பார்கள். அதைவிடுத்து எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.”

Read More
Lead NewsLocalNorth

கூட்டமைப்பின் தயவில் வந்த விக்கியர் கட்சியைப் புறம்பேசுவது வெட்கக்கேடு! – சிவமோகன் எம்.பி. காட்டம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவில் அரசியல் முகவரியைத் தேடிக்கொண்ட முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறம் பேசுவதிலேயே குறியாக இருக்கின்றார். இது வெட்கக்கேடான

Read More
LocalNorth

மடு அன்னைக்கு கொடியேற்றம்!

மன்னார் மறைமாவட்ட மருதமடு அன்னையின் பெருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. பக்தர்கள் குழுமியிருக்க மன்னார் மறைமாவட்ட ஆயரால் கொடியேற்றப்பட்டு நவ நாட்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read More
EastLead NewsLocal

கல்முனை வடக்கு விவகாரம்: உண்ணாவிரதமும் சத்தியாக்கிரகமும் இன்றுடன் நிறைவு!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் எனக் கோரி, ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப்

Read More
Local

முடிவுக்கு வருகின்றதாம் ரணிலின் அரசியல் வாழ்வு! – மஹிந்த அணி கூறுகின்றது

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்வு இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகின்றது. இனிமேலாவது அவர் வீட்டில் நல்லாத் தூங்கட்டும்.”

Read More
Lead NewsLocal

மைத்திரி, ரணில் உடன் பதவி விலக வேண்டும்! – அநுரகுமார வலியுறுத்து

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தத்தமது பதவிகளை உடனடியாகத் துறக்க வேண்டும்.”

Read More
Lead NewsLocal

சுயபுத்தியில் செயற்படுங்கள்; எதிரணியினரை நம்பாதீர்கள்! – மைத்திரிக்கு ரவி அறிவுரை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது எதிரணியினரை நம்பாமல் தனது சுயபுத்தியில் செயற்பட வேண்டும். அப்போதுதான் அவரும் அரசும் ஒத்துழைத்துச் செயற்பட முடியும்.”

Read More
Local

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அதிர்ச்சித் தகவல்கள் பல அடுத்த வாரம் வெளிவரும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புகொண்டமைக்காக சவூதியில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட ஐந்து பேர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

Read More
EastLead NewsLocal

ஞானசார தேரரின் வாக்குறுதியையடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!

அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துமாறு கோரி, கடந்த திங்கட்கிழமை முதல், மதகுருமார்கள் மற்றும் மாநகர சபை

Read More