Author: jasi

Local

தயாசிறி எம்.பிக்கு மீண்டும் அழைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தபோதும், தயாசிறி ஜயசேகர முன்னிலையாகியிருக்கவில்லை.

Read More
Lead NewsLocal

மைத்திரியின் கோமாளிக்கூத்து இன்னும் 5 மாதங்களே தொடரும்! – ஒக்டோபர் சதிப் புரட்சியை முறியடித்ததே அவருக்கு எங்கள் மீதும் ’19’ மீதும் கோபம் என்கிறார் சுமந்திரன்

“அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலமாகத்தான் ஒக்டோபர் அரசியல் சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டது. அதனால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 19ஆவது திருத்தத்தின் மீதும் கோபம்; எங்கள் மீதும் கோபம்.”

Read More
Lead NewsLocal

புதிய அரசமைப்புக்கு என்ன நடந்தது? – ஜுலை 25, 26இல் விசேட விவாதங்கள்

“புதிய அரசமைப்பை உருவாக்கும் திட்டத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அடுத்த மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது.” – இவ்வாறு தமிழ்த்

Read More
LocalSports

9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அபார வெற்றி!! – இலங்கை படுதோல்வி

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி பந்துவீச்சை

Read More
Lead NewsLocal

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ரிஷாத்துக்குத் தொடர்பு இல்லை! – தெரிவுக்குழுவுக்கு அறிவித்தார் பதில் பொலிஸ்மா அதிபர்

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு

Read More
FeaturesLead NewsLocal

சஹ்ரானை வாழ்நாளில் நான் கண்டதே இல்லை! – தாக்குதலின் பின்பே படத்தைப் பார்த்தேன் என்கிறார் ரிஷாத்

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமை என் வாழ்நாளில் கண்டதே இல்லை. தாக்குதலின் பின்னரே சஹ்ரானின் படத்தைப் பார்த்தேன்.”

Read More
EastFeaturesLead NewsLocal

அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை! – திருமலையில் ரணில் முன் சம்பந்தன் இடித்துரைப்பு

“அபிவிருத்திக்காக எமது உரிமையை விட்டுக்கொடுக்க நாம் ஒருபோதும் தயாரில்லை. எப்போதும் உரிமைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.”

Read More
LocalNorth

கணினி யுகத்துக்குள் அரசு! உயர்தர மாணவர்களுக்கு விரைவில் இலவச ‘டெப்!!’ – பிரதமர் ரணில் உறுதி

“எமது அரசு கணினி யுகத்துக்குள் நகர்ந்துள்ளது. அடுத்த பாடசாலை தவணையிலிருந்து உயர்தர மாணவர்களுக்கு இலவச டெப் கணினிகள் வழங்கப்படும். இந்தப் பாரிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தெற்காசியாவின் முதல்

Read More