Author: kiyas

Local

மேலும் இரண்டு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

குருணாகல் மாவட்டத்தின் ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்

Read More
Local

தாக்குதலுடன் தொடர்புடைய சகலருக்கும் மரணதண்டனை!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அஜித் பி பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

Read More
Lead NewsLocal

குளியாப்பிட்டியில் மீண்டும் ஊரடங்கு!

குருணாகல் மாவட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். இதற்கமைவாக குளியாப்பிட்டி, பிங்கிரிய,

Read More
Local

புதன்கிழமை வெசாக் வாரம் ஆரம்பம்

வெசாக் வாரம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

Read More
Local

முஸ்லிம் விவகார அமைச்சரை உடன் மாற்ற வேண்டும்! – இராணுவத் தளபதி அதிரடிக் கருத்து

முஸ்லிம் விவகார அமைச்சரை உடன் மாற்றிவிட்டு அந்த அமைச்சுக்கு வேறு படித்த அறிவுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க

Read More
Lead NewsLocal

சிலாபம் நகரில் பதற்றம்; ஊரடங்குச் சட்டம் அமுல்!

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். சிலாபம்

Read More
Local

தற்கொலைக்கு முதல் நடந்தவை! – சஹ்ரானின் மனைவி கூறிய திடுக்கும் தகவல்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஐந்தாம் மாடியிலுள்ள அறையொன்றில் தங்களது தலைவர் சஹ்ரான் காசீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை

Read More
Lead NewsLocal

எதிரியை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம்! – ஜனாதிபதி அழைப்பு

இனம், சமயம், அரசியல் ரீதியாக பிரிந்திருக்காது பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார்.

Read More
Local

பாதுகாப்பு முறை குறித்து விளக்கம் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன.

Read More
Local

குண்டு வெடிப்புக்கு முழு முஸ்லிம்களும் பொறுப்பல்லஅரசு தெளிவாக உள்ளது! – மன்சூர் எம்.பி. காட்டம்

“குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்றில் உள்ள பலரும் உறுதியாக உள்ளனர். இதன்போது மக்கள் குழம்பிக்

Read More