Lead News

Lead NewsLocal

காணிகளை படையினர் விடுவிக்க பணம் ஒதுக்க நான் ரெடி! – சம்பந்தன், சுமந்திரன் முன் மைத்திரி தெரிவிப்பு

தனியார் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் மாற்றுக் காணிகளை அடையாளப்படுத்தி அதற்கான திட்டங்களை முன்வைத்தால், அதற்குத் தேவையான பணத்தை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read More
Lead NewsLocalUp Country

ஊவா மண்ணிலும் வெடித்தது போராட்டம்! – ரூ.1000 கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என தொழிலாளர்கள் முழக்கம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகோரியும், கம்பனிகளின் அடக்குமுறைக்கு எதிராகவும் ஊவா மண்ணிலும் போராட்டம் வெடித்துள்ளது.

Read More
Lead NewsLocal

அரசியல் கைதிகள் விடுதலை முறைமை அடுத்த வாரத்தில் முடிவாகும்! – கூட்டமைப்பிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

பிரதமர், சட்டமா அதிபர், தேவையான அனைவரையும் அழைத்து அரசியல் கைதிகள் விடயத்தைச் சாதகமாக அணுகி அவர்களது விடுதலையை எவ்விதமான முறையில் நிறைவேற்றலாம் என்பது அடுத்த வாரம் முடிவு

Read More
Lead NewsLocal

மைத்திரியுடன் மோடி தொலைபேசியூடாக அவசர பேச்சு! கொழும்பு – டில்லி உறவைக் காக்க உறுதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறினவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே இன்று பிற்பகல் அவசர தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய இந்தியாவின்

Read More
Lead NewsLocal

ஜனாதிபதியைக் கொல்ல ‘றோ’ சதி: நிராகரித்து விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது ஊடகப் பிரிவு

தன்னைக் கொலைசெய்வதற்கு ‘றோ’ சதித் திட்டம் தீட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டார் என ஊடகங்களில் வெளியான செய்திகளை ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Read More
Lead NewsLocal

சம்பளப் பிரச்சினை: முக்கிய மூன்று அமைச்சர்களுடன் ஜனாதிபதி வெள்ளியன்று பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி உயர்பீட உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

Read More
Lead NewsLocalUp Country

கம்பனிகளுக்கு கொண்டாட்டம்! தொழிலாளர்களோ திண்டாட்டம்!! – மும்முனைகளிலும் வெடிக்கிறது போராட்டம்

லிந்துலை – எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தரக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

Read More
Lead NewsLocal

என்னைக் கொல்ல ‘றோ’ சதித்திட்டம்! – மைத்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளது என மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

Read More
Lead NewsLocalNorth

டிசம்பர் 31இற்கு முன் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்! – ஆயினும் அதற்குப் பணம் வேண்டுமாம்; அரசிடம் பேசவுள்ளது கூட்டமைப்பு

“படைகள் வசமுள்ள மக்களின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கவேண்டுமென ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். அதற்கமைய யாழ். மாவட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸார் வசமுள்ள

Read More
Lead NewsLocal

இடைக்கால அரசமைக்கும் யோசனை ‘அவுட்’ – கட்சி மறுசீரமைப்புக்காக இருகுழுக்களை அமைத்தது சு.க.!

கூட்டரசிலிருந்து முழுமையாக வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர்கொண்ட அணியால் முன்வைக்கப்பட்ட யோசனையை சு.கவின் மத்தியகுழு உரிய வகையில் கவனத்தில் எடுக்கவில்லை.

Read More