என்னிடம் அதிகாரம் இருந்தால் ராஜபக்ச குடும்பம் இலங்கையில் இருக்காது!!
ராஜபக்சக்கள் என்பவர்கள் வெறும் “ஊதிப் பெருப்பிக்கப்பட்ட பிம்பங்கள்” மாத்திரமே என்றும், அவர்களை ஒடுக்குவது தனக்கு ஒரு சிறிய விடயம் என்றும் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Read More
You must be logged in to post a comment.