North

Lead NewsLocalNorth

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Read More
LocalNorth

வடக்கின் சகல வழிபாட்டுத் தலங்களிலும் நாளை மணி ஒலி எழுப்பி அஞ்சலிப்போம்!

குண்டுத் தாக்குதலின் ஒரு மாதப் பூர்த்தியை நினைவுகூருமாறு வடக்கு ஆளுநர் அழைப்பு பயங்கரவாதத் தாக்குதலின் ஒரு மாதப் பூர்த்தியை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை சகல வழிபாட்டிடங்களிலும் மணி

Read More
LocalNorth

முன்னாள் போராளி வலிப்பால் மரணம்!

யாழ். வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த, முன்னாள் போராளி ஒருவர் கடற்தொழிலுக்குச் சென்ற வேளையில் வலிப்பு ஏற்பட்டு, கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

Read More
LocalNorth

யாழில் கோர விபத்து! கட்டுப்பாட்டை இழந்த கார் கடலுக்குள் பாய்ந்து ஒருவர் பலி; இருவர் படுகாயம்!!

யாழ்பாணம் – தீவகம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Read More
Lead NewsLocalNorth

விடுதலைப்புலிகளின் சீருடையுடன் முள்ளிவாய்க்காலில் எலும்புக்கூடு!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 381ஆவது இராணுவ முகாமுக்கு அருகில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு

Read More
FeaturesLead NewsLocalNorth

“மே 18 நல்லூரில் குண்டுத் தாக்குதல்!” – ஆளுநருக்கு அநாமதேயக் கடிதம்; உடனடி விசாரணைக்கு அவர் பணிப்பு

  யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை சனிக்கிழமை குண்டுத் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தெரிவித்து தனக்கு அநாமதேயக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தவர் தொடர்பில் விரைவான – விரிவான

Read More
FeaturesLead NewsLocalNorth

யாழ். பல்கலை மாணவர்கள் இன்று பிணையில் விடுவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Read More
Lead NewsLocalNorth

யாழ். பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகிய மூவரையும் விடுவிக்கக்

Read More