யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரை திடீரென நீக்கினார் மைத்திரி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreசாவகச்சேரி நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி அருள்மிகு வீரகத்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன்
Read More“தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் நேரடியாக கிறிஸ்தவ மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்போது முஸ்லிம் மக்கள் ஒடுக்கப்பட்ட – பாதிக்கப்பட்ட மக்களாகப் பார்க்கப்படுகின்றார்கள். இந்த நேரத்தில் முஸ்லிம் மக்களை கரிசனையுடன்
Read Moreயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Read Moreகைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகிய இருவருக்கு எதிராகவும் 4 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். மாணவர்கள் இருவரையும் எதிர்வரும்
Read Moreவவுனியா, சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read Moreயாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகிய
Read Moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், மாவீரர்களின் புகைப்படங்கள், தொலைநோக்கி
Read Moreயாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் அபின் எனும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது என்று காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். இதன் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம்
Read Moreயாழ். சாவகச்சேரி, பாலாவி தெற்கில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது.
Read More
You must be logged in to post a comment.