மன்னாரிலும் இராணுவம் சுற்றிவளைப்புத் தேடுதல்! – மௌலவி உட்பட 12 பேர் கைது
மன்னாரில் மௌலவி உட்பட 12 பேர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Read Moreமன்னாரில் மௌலவி உட்பட 12 பேர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Read Moreயாழ். நாவாந்துறையில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதி பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நால்வர் கைதுசெய்யப்பட்டனர். இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத்
Read Moreஉயிர்த்த ஞாயிறன்று கிளிநொச்சி தேவாலயத்திலும் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது என தகவல் வெளியாகியுள்ளது. கிளிநொச்சி புனித திரேசா தேவாலய பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஜே.ஜேசுதாஸ் அடிகளார் இந்தத்
Read Moreவடக்கிலும் பல இடங்களில் இன்று தேடுதல், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும், படையினரும் ஈடுபட்டனர். இதன்படி யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பகுதிகளில் இன்று (27) அதிகாலை இராணுவத்தினரால் பாரிய
Read Moreகிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் படையினர், இன்று (27) காலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள், பராமரிப்பற்றக் காணிகள் என்பன படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
Read Moreகிளிநொச்சியில் முப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது 6 முஸ்லிம்கள் படையினரால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கனகபுரத்தில் வியாபார நிலையங்கள் நடத்தும் நால்வர், லும்பினி விகாரைக்கு
Read Moreவவுனியா, தாண்டிக்குளம் பிரதேசத்தில் கழிவுக்குழிக்குள் விழுந்து நான்கு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். வவுனியா மாநகர சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்களே இன்று இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த நால்வரும்
Read Moreஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனப் பாதுகாப்புத் தரப்பினர்
Read Moreயாழ். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வல்லுறவுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 19 வயதான கர்ப்பிணியான இளம் குடும்பப்
Read Moreவல்வெட்டித்துறை, கம்பர்மலை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பு மற்றும் வாள்வெட்டில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச்
Read More
You must be logged in to post a comment.