North

LocalNorth

வவுனியாவில் அடிதடி, வாள்வெட்டு! 110 பேர் படுகாயம்; 8 பேர் சிக்கினர்!!

புதுவருடத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், 8 பேர் வவுனியாப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுவருட

Read More
LocalNorth

அரசு கூறினாலும் வடக்கில் படை விலக்கல் நடக்காதாம்! – இராணுவம் இறுமாப்பு

“வடக்கு மாகாணத்திலிருந்து இருந்து படைகளை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது. அரசு கூறினாலும் இதை நாம் செய்யவே மாட்டோம்.” – இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்

Read More
LocalNorth

வடக்கில் படை விலக்கல் சாத்தியமே இல்லையாம்! – அரசு கூறுகின்றது

வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில்,வடக்கில் படை விலக்கல்

Read More
LocalNorth

சகோதரியுடன் சண்டை! தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற மாணவி ஆபத்தான நிலையில்!!

தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு யுவதியொருவர் தனக்குதானே தீ வைத்துக் கொண்டார். யாழ்ப்பாணம், வடமராட்சி, நவிண்டில் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. 18 வயதான மாணவியே

Read More
LocalNorth

பருத்தித்துறை விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து

Read More
Lead NewsLocalNorth

வடக்கில் மட்டும் 4,142 ஏக்கர் நிலம் படையினர் வசம்! – பொய்யானது மைத்திரியின் கூற்று

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 2 ஆயிரத்து 457 ஏக்கர் தனியார் நிலமே படையினரின் வசமிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல் தவறானது; உண்மைக்குப் புறம்பானது

Read More
Lead NewsLocalNorth

காணி விடுவிப்பு – பறிப்பு குறித்து ஏப்ரல் 29 இல் உயர்மட்ட மாநாடு!

வடக்கில் படையினரின் பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவது குறித்தும், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் ஆராய்வதற்கான உயர்மட்ட மாநாடு

Read More
LocalNorth

மண்டைதீவில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்! – கடற்படையினர் மறுப்பு

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தை மீறி கடற்படைக்கு காணி சுவீகரிக்கச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினரை மக்கள் முற்றுகையிட்டு வெளியேற்றிய சம்பவம் மண்டைதீவில் நேற்று நடைபெற்றது.

Read More
LocalNorth

உடல் பாகங்களை ஈவு இரக்கமின்றி வெட்டியெறிவோம்! – யாழ். பல்கலையில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆவா குழுவினர் எச்சரிக்கை

பகிடிவதையில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உடல் பாகங்களை, ஈவு இரக்கமின்றி வெட்டியெறிவோம் என ஆவா குழுவின் பெயரால் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும்

Read More
LocalNorth

43 இடங்களில் இராணுவத்தினருக்கு காணி சுவீகரிப்பது இடைநிறுத்தம்! – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

யாழ். குடாநாட்டில் 43 இடங்களில் இராணுவம் மற்றும் கடற்படையினரின் தேவைக்குக் காணி சுவீகரிப்புச் செய்யும் நடவடிக்கையை இடைநிறுத்தும் தீர்மானம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

Read More