North

LocalNorth

பிள்ளைகள் கண்முன் மனைவியை வெட்டிக் கொலைசெய்த கணவன்!

முல்லைத்தீவு, உடையார்கட்டு, மூங்கிலாறு வடக்குப் பகுதியில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய காந்தரூபி என்ற பெண்ணே இவ்வாறு

Read More
LocalNorth

காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் போர்க்கொடி!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், கல்வி இராஜாங்க அமைச்சர்

Read More
Lead NewsLocalNorth

வடக்கு மாகாணத்தில் வதைக்கின்றது வறட்சி! – 33,500 பேர் பாதிப்பு

நாட்டில் தற்போது கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் நிலையில் வடக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்து 110 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 593 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More
FeaturesLead NewsLocalNorth

“இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?” – வட்டுவாகலைக் கண்ணீரால் நனைத்தனர் சொந்தங்கள்

இறுதிப் போரின்போது இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே எனக் கோரி முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று மாபெரும் கவனயீர்ப்புப்

Read More
LocalNorth

யாழ். பல்கலை புகுமுக மாணவிகளுக்கு சிரேஷ்ட மாணவர் பாலியல் தொந்தரவு! – துணைவேந்தரிடம் உடனடியாக முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்தில் புகுமுக மாணவிகளுக்கு, சிரேஷ்ட மாணவர்கள் சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்தனர் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புகுமுக மாணவர்களை வரவேற்கும்

Read More
LocalNorth

இறந்து 25 வருடங்களுக்குப் பின் யாழ்ப்பாணத்துக்கு வந்த உடல்!

இத்தாலி நாட்டில் இறந்த யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்தவரின் உடல் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்கு இன்று (07) அதிகாலை எடுத்துவரப்பட்டுள்ளது. தென்மராட்சி

Read More
LocalNorth

மோட்டார் சைக்கிள் விபத்தில் துன்னாலை இளைஞர் மரணம்!

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதேவேளை, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம்

Read More
LocalNorth

வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் வசமாக சிக்கினர்!!

வவுனியா – நொச்சிமோட்டை பகுதியில் 750 கிராம் கேரளாக் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுரா அபேயவிக்கிரம தலைமையின்

Read More
LocalNorth

‘விசாரணை முகாம்’களிலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்

மன்னாரில் உள்ள சில இராணுவ மற்றும் கடற்படை முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அது தங்களுக்கு விருப்பம் இல்லை எனவும், போர்க்காலப்

Read More
LocalNorth

மின் கம்பம் முறிந்து வீழ்ந்து மின்சார சபை ஊழியர் பலி! – வடமராட்சியில் துயரச் சம்பவம்

விபத்தில் முறிந்த மின் கம்பத்தைச் சீரமைக்கச் சென்ற மின்சார சபை ஊழியர் ஒருவர், அந்த மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த பரிதாப சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.

Read More