North

LocalNorth

பக்க நிகழ்வுகளில் கொக்கரித்துவிட்டு கூட்டமைப்பு மீது பழிபோடக் கூடாது! – மாவையின் காலை உரை இது

“இலங்கை அரசுக்கு நாம் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டோம் என்று கூறுகின்றனர். அப்படிச் சொல்பவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தமிழ்த்

Read More
Lead NewsLocalNorth

மீண்டும் மீறப்படும் பிரதமரின் வாக்குறுதி! வடக்கில் ஏழு சிங்களவர் சாரதிகளாக நியமனம்!!

வடக்கு மாகாணத்திலுள்ள 4 மாவட்ட செயலகங்களுக்கு ஒரே நாளில் சிங்கள இளையோர் இரகசியமாக சாரதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கில் சிங்களவர்களை சிற்றூழியர்களாக, சாரதிகளாக நியமிக்கமாட்டோம் என்று பிரதமர்

Read More
LocalNorth

வலி. வடக்கில் படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து 30 ஏக்கர் காணி திங்கள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலுள்ள 30 ஏக்கர் காணிகளும் மற்றும் மக்கள் பாவனைக்குரிய வீதி ஒன்றும் நாளைமறுதினம் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளன. மயிலிட்டித்துறை

Read More
LocalNorth

எலும்புக்கூடுகளையும் தேடவேண்டிய சூழ்நிலை! – காணாமல்போனோரின் உறவுகள் விசனம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டங்களை முன்னெடுத்த எமக்கு, தற்போது மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைத் தேடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல்

Read More
LocalNorth

86 கிலோ கஞ்சாவுடன் இருவர் பருத்தித்துறைக் கடலில் கைது!

யாழ். வடமராட்சி, பருத்தித்துறைக் கடற்பரப்பில், 85 கிலோ கேரளக் கஞ்சாவுடன் இரண்டு பேர் காங்கேசன்துறைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். படகு ஒன்றில் இரண்டு பொதிகளில் கட்டப்பட்ட நிலையில் இந்தக்

Read More
LocalNorth

பொறி வெடியில் சிக்கி ஒருவர் பரிதாபச் சாவு! – வவுனிக்குளத்தில் சோகம்

முல்லைத்தீவு, வவுனிக்குளத்தில் ஒருவர் பொறி வெடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற அவர் மானுக்காக வைக்கப்பட்டிருந்த பொறி வெடியில் அகப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அம்பாள்புரத்தைச் சேர்ந்த

Read More
LocalNorth

மக்கள் – இராணுவத்தினர் நேரில் பேசி கேப்பாப்பிலவு விவகாரத்துக்குத் தீர்வு! – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

“கேப்பாப்பிலவு விடயத்தில் மக்களும் இராணுவமும் பிரச்சினையை நேரில் பேசித் தீர்க்கும் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதற்கான வழிமுறைகளை நாங்கள் செய்து கொடுத்துள்ளோம்.” – இவ்வாறு வடக்கு மாகாண

Read More
LocalNorth

பகிடிவதையால் யாழ். பல்கலை தொழிநுட்பப்பீடம் மூடப்பட்டது! – துணைவேந்தர் அதிரடி நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழக தொழிநுட்பப்பீடத்தில் பகிடிவதையைத் தொடர்ந்து இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக தொழிநுட்பப்பீடத்தின் அனைத்து மாணவர்களும் அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக தொழில்நுட்பப்பீட வளாகம் உட்பட அனைத்துப்

Read More
LocalNorth

பனிக்கன்குளத்தில் கோர விபத்து! ஒருவர் பலி; 5 பேர் காயம்!!

மாங்குளம், பனிக்கன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயங்களுக்குள்ளாகினர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பயணிகள் சொகுசு பஸ், வீதியில்

Read More
FeaturesLead NewsLocalNorth

கிளிநொச்சி நகரில் திரண்டது தமிழினம்! – சர்வதேச சமூகத்தினரிடம் நீதி வேண்டி உறவுகள் கதறல்; விண்ணதிரக் கோஷம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடக்கு மாகாணம் முழுவதும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் நடைபெற்றது.   கடந்த 20.02.2017

Read More