North

LocalNorth

பிராந்திய அலுவலகங்களை அமைப்பதில் காணாமல்போனோர் பணியகம் தீவிரம்! – மார்ச் 30இல் மன்னாரில் அமைகின்றது வடக்குக்கான முதல் அலுவலகம்

காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் வடக்குக்கான முதலாவது ‘பிராந்திய அலுவலகம்’ மார்ச் 30ஆம் திகதி மன்னாரில் திறக்கப்படவுள்ளது என்று பணியகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் புதுச்சுடரிடம்

Read More
LocalNorth

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்வது அவசியமாகும்! – அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்து

வடக்கில் இன்னமும் காணிகள் விடுவிப்பு இடம்பெற வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்குப் பயணம்

Read More
LocalNorth

வலி. வடக்குக் கரையோரமாக 227 ஏக்கரை மிக இரகசியமாகச் சுவீகரிக்கின்றது அரசு!

காங்கேசன்துறையில் பொதுமக்களுக்குச் சொந்தமான 227 ஏக்கர் தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்கு அரசு மிக இரகசிய முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தக் காணி சுவீகரிப்புக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் துரிதமாக நடந்து

Read More
LocalNorth

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிக்கொலை!

கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (வயது

Read More
LocalNorth

‘சிவராத்திரி வளைவு’ அடித்துடைப்பு: தமிழ்க் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

“இந்து மக்களின் புனித தினமான மகா சிவராத்திரி விரதத்தின் முதல் நாளன்று ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான புனித பூமி திருக்கேதீஸ்வரத்தில் அலங்கார வளைவு அடித்துடைக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையையும்

Read More
LocalNorth

உடைக்கப்பட்ட சிவராத்திரி வளைவைப் பொருத்துங்கள்! – மன்னார் நீதிவான் அதிரடி உத்தரவு

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மதவெறி பிடித்த நபர்களினால் உடைக்கப்பட்ட மகா சிவராத்திரி வளைவை மீண்டும் அமைக்கும்படி மன்னார் நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அந்த

Read More
LocalNorth

கோர விபத்தில் இளைஞர் பலி; 3 பேர் கவலைக்கிடம்!

மன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயனித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Read More
LocalNorth

மதவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுகளைத் தவிர்க்க! – சார்ள்ஸ் எம்.பி. வலியுறுத்து

“மதவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் பொறுமையாக – பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற

Read More
Lead NewsLocalNorth

திருக்கேதீஸ்வரம் ஆலய சிவராத்திரி வளைவு அடித்துடைப்பு! கிறிஸ்தவ மக்கள் அட்டகாசம்!!

மன்னார், திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வீதி வளைவு உள்ளூர் கிறிஸ்தவ மக்களால் உடைத்து வீழ்த்தப்பட்டு அகற்றப்பட்டது. இதற்கு இந்து சமய மக்கள்

Read More
LocalNorth

ஐ.நா. தீர்மானம் எப்படி அமையவேண்டும் என ஆராய இருக்கின்றோம்! – மதியம் மாவையின் பேச்சு இது

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் முன்வைத்த தீர்மானம் தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து இலங்கை அரசு

Read More