காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முடங்கியது வடக்கு..! – ஹர்த்தால் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணம் முழுவதும் இன்று முன்னெடுக்கப்படுகின்ற பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஓரணியில் திரண்டுள்ள மக்களால்
Read More
You must be logged in to post a comment.