North

LocalNorth

வவுனியாவில் இ.போ.ச. ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதப் போர்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையின் 21 ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கிய, முறைகேடான பதவி உயர்வை இரத்துச் செய்யக்கோரி, இ.போ.ச. வவுனியா சாலை ஊழியர்கள் 15 பேர்,

Read More
LocalNorth

யாழில் ஊடகவியலாளரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது!

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரியை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். யாழ். கொக்குவில், கருவேப்புலம் வீதியில் வீடொன்றின் மீது ஆவாக் குழுவினரால் நேற்று பெற்றோல்

Read More
LocalNorth

மன்னார் மனிதப் புதைகுழி: நீதிமன்றுக்கு நாளை வருகின்றது ‘காபன் பரிசோதனை’ அறிக்கை!

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை நாளை (20) புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Read More
LocalNorth

யாழில் ஊடகவியலாளர் மீது பொலிஸ் அதிகாரி தாக்குதல்!

யாழ்ப்பாணம், கொக்குவிலில் இன்று பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் வாயில் குத்தி, காயப்படுத்தியுள்ளார் பொலிஸ் அதிகாரியொருவர். இந்தச் சம்பவம்

Read More
LocalNorth

கொக்குவிலில் ரௌடிகள் பெற்றோல் குண்டு வீச்சு! – வீடு, வாகனங்கள் எரிந்தன

யாழ். கொக்குவிலில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்கியதுடன், வீட்டில் நின்ற வாகனத்தின் பெற்றோல் ஊற்றி கொளுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர் ரௌடிகள். கொக்குவில் கருவப்புலம் பகுதியிலுள்ள

Read More
LocalNorth

மகன் இறந்த சோகத்தில் உயிரை மாய்த்தார் தாய்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். சிராட்டிகுளம் பகுதியைச்

Read More
Lead NewsLocalNorth

‘காணாமல்போனோரின் உறவுகள்’ 25ஆம் திகதி மாபெரும் போராட்டம்! – வடக்கில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை எதிவரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி

Read More
Lead NewsLocalNorth

‘போர்க்குற்ற விசாரணை’ இனிமேல் தேவையில்லை! – இரு தரப்பையும் மன்னிப்போம் என்கிறார் ரணில்

“போரில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குகள் காணப்படுகின்றன. இவை அனைத்துமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அரசினாலேயே முன்னெடுக்கப்பட்டன.

Read More
LocalNorth

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘பட்ஜட்’ மூலம் நிவாரணம் வழங்குக! – அரசிடம் மாவை கோரிக்கை

“போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு வரவு – செலவுத் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி

Read More
LocalNorth

ரணில் பங்கேற்ற நிகழ்வுகளில் கூட்டமைப்புக்கு முன்னுரிமை!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் பங்கேற்ற நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கிய சம்பவங்கள் இடம்பெற்றன. நேற்றுமுன்தினம் கோப்பாய்

Read More