Local

Local

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு! கொலையாளிகள் யாழில் சிக்கியது எப்படி?

  கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (7) இரவு வீதியில்

Read More
Local

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் கடந்த ஆண்டை விடவும் இவ்வருடம் 19 வீதமளவில் குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் அடிக்கடி கொள்வனவு செய்யும் 40 வகையான அத்தியாவசிய

Read More
Local

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்!!

தமிழரசுக் கட்சி சாணக்கியன் Mp யின் தந்தையார், வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் இன்று (07.11.2025) இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் நாளை (சனிக்கிழமை 08.11.2025) பிற்பகல் 2

Read More
Local

வேலையின்மை சதவீதம் குறைப்பு – அரச வருமானம் அதிகரிப்பு

நாட்டில் வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரவித்துள்ளார். கடந்த வருடத்தை காட்டிலும் அரச வருமானம் 900 பில்லியன்

Read More
Local

பசில் ராஜபக்ச 5 வருடத்தில் 1.03 பில்லியன் ரூபா மோசடி..??

பசில் ராஜபக்ஷ, 5 வருடத்தில் 1.03 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, 2010 முதல் 2015

Read More
Local

வித்தியா படுகொலை – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல்

Read More
Local

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி…!!!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட்

Read More
Local

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணிநீக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளமை

Read More
Local

ஹெரோயினுடன் பிடிபட்ட அதிபரின் மனைவி…!!!

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகர சபை உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா என்பவர், பாரிய போதைப்பொருள்

Read More
Local

தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நால்வரின் சடலங்கள் மீட்பு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. 10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து

Read More