Local

Local

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு…!!!

கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இன்று (29) காலை அவர்

Read More
Local

அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்த மெல்கம் ரஞ்சித்!!

இலங்கையில் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்த அனுமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்த கர்தினால் மல்கம் ரஞ்சித், அத்தகைய நடவடிக்கை நாட்டின் கலாச்சாரத்தை அழித்துவிடும் என்றார். “தங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத

Read More
Local

மீண்டும் வசீம் தாஜுதீன் கொலை விசாரணை?

மறைந்த இலங்கை ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் குடும்பத்தினர், அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம், அவரது மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று

Read More
Local

மண்மேடு சரிந்து விழுந்த விபத்தில் மூவரும் பலி

மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில்

Read More
Local

அர்ச்சுனா எம்.பி பொலிஸாரால் கைது..!!

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு

Read More
Local

இலங்கையில் அதிகரிக்கும் விவாகரத்து…!!!

இலங்கையில் சுமார் 1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குகின்றனர் என்றும், நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் காரணமாக இந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து

Read More
Local

அதிகளவு போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகும் மேல் மாகாண மாணவர்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில்

Read More
Local

ரணில் – மஹிந்த திடீர் சந்திப்பு…!!!

முன்னாள் ஜனாதிபதி ரணில், தனது முன்னாள் அரசியல் போட்டியாளரான மஹிந்தவை இன்று (28) தங்காலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். கடந்த மாதம் தாம் கைது செய்யப்பட்டு

Read More
Local

இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை எப்போது நீக்கப்படும்?

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா MP கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

Read More
Local

போலி விசா ஸ்டிக்கர்களுடன் பெண்கள் உட்பட மூவர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றும் நோக்கில் போலி விசா ஸ்டிக்கர்களை வைத்திருந்ததற்காக சந்தேக நபர் ஒருவரும் இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவிற்கு

Read More