Local

Local

கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித லியனகேவை செப்டம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More
Local

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் குறித்த மனு விசாரணை நிறைவு

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த உயர்நீதிமன்றம், அதன் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்த தனது

Read More
Local

ரணிலை படுகொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வைத்தியசாலையில் வைத்தே கொலை செய்யுமாறு வெளியிடப்பட்ட சமூக ஊடக பதிவொன்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட

Read More
Local

தன் நிலையை அன்றே கூறினாரா ரணில்..! அதிகம் பகிரப்படும் முகநூல் பதிவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது முகநூல் பதிவில் வெளியிடப்பட்ட பதிவொன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது. குறித்த பதிவானது

Read More
Local

ரணிலின் கைதின் பின்னணியில் அரசியல் தலையீடு – அம்பலப்படுத்தும் பேராசிரியர்

இலங்கையில் உயர் பதவியை வகித்தர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதா  இல்லையா என்பது அரசியல் ரீதியான முடிவாகவே உள்ளதாக பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி(Nirmal Ranjith Devasiri) தெரிவித்துள்ளார்.

Read More
Local

ரணிலின் கைது – வௌிநாட்டு தூதுவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு நேற்று (25) இரவு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை

Read More
Local

ரணில் கைது!எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி வௌியிட்டுள்ளார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக விடுவிப்பதற்கு

Read More
Local

ரணிலின் கைதுக்கு சந்திரிகா கடும் கண்டனம்!!

ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின்

Read More
Local

ரணிலுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காவிட்டால் மேலும் தீவிரமடையலாம்!!

“நான் இப்போதுதான் முன்னாள் ஜனாதிபதியைப் பார்த்தேன். அவருக்கு ஓரளவு நீர்ச்சத்து குறைபாடு இருந்திருக்க வேண்டும், அவரது இரத்தத்தில் சில மாற்றங்கள் மற்றும் பிற அறிகுறிகள் உள்ளன. எனவே,

Read More
Local

இலங்கை இளம் யுவதி பிரித்தானியாவில் கொலை!!!

பிரித்தானியா கார்டிப் பகுதியில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த 32 வயதான நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 21ஆம்

Read More