Author: Editor

Local

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு

களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராகம வைத்திய பீடத்தின் ஒரு மருத்துவக் குழுவினர், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு புதிய மருந்தை வெற்றிகரமாக தயாரித்துள்ளனர். உயர் இரத்த

Read More
Local

மனைவி மரணம்! அதிர்ச்சியில் கணவன் உயிரிழப்பு!!

கேகாலை பகுதியில் மனைவியின் இறுதி சடங்கின் போது, கணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 77 வயதான குணதாச அதிகாரி ஆராச்சி கேகாலை

Read More
Local

அம்பானி மனைவி கற்பித்த பாடம்!

  இந்திய பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, இலங்கைக்கு தனியார் ஜெட் விமானத்தில் பறந்து சென்று ஆயிரக்கணக்கான பாத்திரங்களை வாங்கிய சம்பவம் பல

Read More
Local

பத்மேவை பதறவைத்த, செவ்வந்தியை சிதறவைத்த ஓலுகவின் புது அவதாரம்

  இலங்கையில் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்றே செவ்வந்தி மற்றும் குழுவினரின் கைது. அதற்கு முன்னர் இந்தோனேசியாவில் இருந்து பாதாள உலக பிரபலங்களை கைது

Read More
World

உலகை 150 முறை அழிக்கும் அணு ஆயுதம் அமெரிக்காவிடம்…!!!

இந்த உலகை 150 முறை அழிப்பதற்குப் போதுமான அணு ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன!” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பேசிய

Read More
Local

இலங்கையில் வாகன இறக்குமதி! அரசுக்கு 63ஆயிரம் கோடி ரூபா இலாபம்!!

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கை சுமார் 250,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், இதன் மூலம் வரியாக 63,000 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம்

Read More
Local

இலங்கை அரசின் வருமானம் அதிகரிப்பு!!!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த

Read More
Local

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு எச்சரிக்கை!!!

சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. பணியகம் வெளியிட்டுள்ள

Read More
Local

தனியார் வகுப்புகள் நடத்த தடை!!!

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப்

Read More