Author: jasi

CinemaLocalWorld

யார் இந்த நேசமணி?

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டு விட்டதாகவும் அவருக்காகப் பிராத்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் ஆரம்பமான பிரசாரம், உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Read More
Lead NewsLocalNorth

கிளிநொச்சியில் இன்று மாலை வாள்வெட்டுக் கும்பல் அடாவடி! கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் படுகாயம்!! – வீடும் மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிப்பு; மேலும் பல உடைமைகள் சேதம்

கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில்

Read More
Local

உடைத்து அகற்றப்பட்டது தௌஹீத் ஜமா அத் பள்ளி!

கெக்கிராவ, மடாட்டுகமவில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் இன்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்களினால் உடைத்து அகற்றப்பட்டது. ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் மக்கள்

Read More
Local

மேலும் மூன்று அமைச்சர்கள் ஜனாதிபதி முன் பதவியேற்பு!

புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர். அவர்களின்

Read More
Local

நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளுடன் இன்று கைது!

மல்வானைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகளுடன், நிதி அமைச்சின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் கைதுசெய்யப்பட்டார்.

Read More
Local

விமானப் படைக்குப் புதிய தளபதி!

எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ், விமானப் படையின் புதிய தளபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது

Read More
EastLocal

மட்டக்களப்பில் இன்று கிளைமோர் குண்டு மீட்பு; இராணுவம் தீவிர தேடுதல்!

  மட்டக்களப்பு கண்ணகி அம்மன் வீதியிலுள்ள களப்பு பகுதியிலிருந்து கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Read More
FeaturesLead NewsLocal

அடக்குமுறைகளைத் தடுக்க சர்வதேசத் தலையீடு தேவை! – ஆஸி. தூதுவருடனான சந்திப்பில் சம்பந்தன் வலியுறுத்து

“இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து அடக்குமுறைகள் தொடர்கின்றன. அவற்றை உடனடியாக சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள்

Read More
Local

ரிஷாத், அஸாத், ஹிஸ்புல்லாவை பதவி நீக்க 24 மணிநேர அவகாசம்! – ஜனாதிபதிக்கு வழங்கினார் அத்துரலிய ரத்தன தேரர்

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால

Read More
FeaturesLead NewsLocal

பதவியிலிருந்து விலகிவிடேன்! முடிந்தால் வெளியேற்றுங்கள்!! – அமைச்சர் ரிஷாத் சவால்

“எந்தக் குற்றமும் செய்யாத என்னைப் பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயார்.” – இவ்வாறு தெரிவித்தார்

Read More