Author: jasi

Lead NewsLocal

மைத்திரிபால – மஹிந்த போல் முட்டிமோதும் சஜித் – கோட்டா!

* தேர்தல் பேறுகளுக்காக இறுதிவரைக் காத்திருக்க வேண்டிய நிலைமை * கடந்த முறை போல் தமிழ்பேசும் மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் இந்தநிலையில், 2015ஆம் ஆண்டுத் தேர்தல்

Read More
Lead NewsLocal

‘இலங்கையின் தலைவிதி’ இன்று நிர்ணயம்!

வாழ்வுரிமை வேண்டுமா? சாவுரிமை வேண்டுமா??   ஜனநாயகம் வேண்டுமா? சர்வாதிகாரம் வேண்டுமா?? அன்பார்ந்த மக்களே! தங்கள் வாக்குகளால் இந்தக் கேள்விகளுக்கு பதிலை வழங்குங்கள்!!

Read More
FeaturesLead NewsLocal

இலங்கை வரலாற்றில் முக்கிய தேர்தல்! தமிழ் மக்கள் தவறாது வாக்களிக்கவேண்டும்!! – சம்பந்தன் அறைகூவல்

“இலங்கையில் இன்று நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முக்கிய தேர்தல். எனவே, வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்கவேண்டும்.”

Read More
Local

சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு வழங்குக! – அநாகரிக அரசியல் கலாசாரம் மீண்டும் வேண்டாம் என்று மக்களிடம் ரணில் வலியுறுத்து

“நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமானதும் நியாயமானதும் அமைதியானதுமான ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கும், கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்கும் பூரண ஒத்துழைப்பை

Read More
Local

வாக்களிப்புத் தொடர்பில் மைத்திரி விசேட அறிக்கை!

“இலங்கையில் நாளை 16ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் நாடு பூராகவும் உள்ள சகல வாக்காளர்களும் சுதந்திரமாக தமது வாக்கைப் பதிவு செய்வதற்கான சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Read More
FeaturesLead NewsLocal

ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு!

இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நாளை சனிக்கிழமை நாடு முழுவதும் நடைபெறுகின்றது. என்றுமில்லாதவாறு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேவேளை,

Read More
Lead NewsLocal

கோமாளித்தனமாகப் பகிஷ்கரிக்காமல் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்தே ஆகவேண்டும்! – உலகத் தமிழர் பேரவை வலியுறுத்து

“இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானது. எனவே, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்களித்தே

Read More
Lead NewsLocal

மக்களைக் கடத்தி முதலைகளுக்கு இரையாக்கியவர்களுக்கா வாக்கு? – பிரதமர் ரணில் கேள்வி

“வெள்ளை வானில் மக்களைக் கடத்திக் கொடூரமாக சித்திரவதை செய்து முதலைகளுக்கு இரையாக்கியவர்களுக்கா வாக்களிக்கப் போகின்றீர்கள்? நாட்டு மக்களே இது தொடர்பில் நன்கு சிந்தித்து வாக்களியுங்கள்.”

Read More