Local

Local

நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும்

Read More
Local

ஹிஸ்புல்லாவின் 2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு என்ன நடந்தது?

தன்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் Mp தெரிவித்தார். ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா

Read More
Local

இலக்கு வைக்கப்படும் கம்மன்பில..

நவம்பர் 21ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் “நுகேகொட பேரணி”க்கு முன்னர், தன்னை சிறையில் அடைக்க அரசாங்கம் சதி செய்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமய

Read More
Local

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு

Read More
Local

”நான் ஏமாறவில்லை” – ஹிஸ்புல்லா விளக்கம்

  பாராளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, கானாவில் தங்க மோசடி முயற்சி தொடர்பாக முறைப்பாடு ஒன்றை அளித்தது உண்மை என ஒப்புக்கொண்டாலும், தான்

Read More
Local

கொழும்பில் 2 இலட்சம் மாணவர்கள் போதைக்கு அடிமை…!!!

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (27) அக்குரஸ்ஸ கோடபிட்டிய

Read More
Local

இலங்கை மத்திய வங்கிக்கு 2 புதிய பிரதி ஆளுநர்கள்…!!!

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி உதவி ஆளுநர்களான முனைவர் சி. அமரசேகர மற்றும் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோர்

Read More
Local

இலங்கையில் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது!!

இலங்கையில் வாகனங்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், வாகனங்களை வாங்குபவர்களுக்கு இதுவே சிறந்த நேரம் என்று வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர்

Read More
Local

கொலை செய்ய துபாயிலிருந்து உத்தரவு வழங்கியது யார்?

  வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் முக்கிய நபர் ஒருவர் இன்று காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான

Read More