வசந்த கொலை! சந்தேக நபர கைது!!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம – நாவின்ன பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read Moreவெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம – நாவின்ன பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read Moreசவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமானப் பணிப்பெண்களை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட சவூதி நாட்டைச் சேர்ந்த நபர்
Read Moreமக்கள் எனக்கு, ஏன் வாக்களிக்கவில்லை? என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் கட்சி உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார். 1980களில் திட்டமிட்ட கல்வி முறைமை சீர்திருத்தங்களை, அக்காலத்தில் JVP உள்ளிட்ட
Read Moreஇலங்கையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், அவர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்
Read Moreஇலங்கை தற்போது எய்ட்ஸ் மற்றும் பிற பாலியல் தொற்றுநோய்கள் பரவுவதில் தீவிர அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் மற்றும் போதைப்பொருள் ஊசி
Read More2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. மொத்தம் 1,39,290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீத குறைவாகும்.
Read More2 தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை தேங்காய் உமி இரும்புக் கருவியால் அடித்துக் கொன்றதற்காக, பிரதிவாதிக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க மரண தண்டனை விதித்தார்.
Read Moreஇஷாரா செவ்வந்தியின் தொலைபேசியில் உங்களது பெயர் எவ்வாறு சேமிக்கப்பட்டிருக்கும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிரித்தப்
Read Moreபிரபல மொடல் மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலிக்கு பின், இன்னும் பல இலங்கை பிரபலங்கள் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு (CID) அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கெஹல்பத்தர
Read Moreசிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு
Read More
You must be logged in to post a comment.