Up Country

Up Country

அருள்சாமியின் பூதலுடல் தீயுடன் சங்கமம் !

மத்திய மாகாண முன்னாள் தமிழ்க் கல்வி அமைச்சர் காலஞ்சென்ற சந்தனம் அருள்சாமியின்  பூதவுடல் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று (07)  மாலை 5 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

Read More
LocalUp Country

‘கூட்டு ஒப்பந்தம் தோல்வி!’ – மாற்றி யோசிக்குமாறு வேலுகுமார் கோரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தமானது தோல்வி கண்ட பொறிமுறையாக மாறியதற்கு நாட்டை ஆண்ட இரு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும்.” என்று ஜனநாயக

Read More
LocalUp Country

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1000 அவசியம் – மஹிந்த அணியும் வலியுறுத்து!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்  என்று  மஹிந்த அணியும் வலியுறுத்தியுள்ளது. ஹட்டனில் (07) இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு

Read More
LocalUp Country

9 வயது மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலைசெய்த தாய் கைது!

9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்தனர் எனச் சந்தேகிக்கப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா

Read More
Up Country

அருள்சாமியின் மறைவு மலையகத்துக்கு பேரிழப்பு – இராதா இரங்கல்

மலையக அரசியல் தொழிற்சங்க வரலாற்றில் இந்த சமூகத்திற்கு வேண்டப்பட்ட அக்கறையுடன் சேவையாற்றிய ஒருவராகவே மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உபதலைவரும் ஆசிரியர் விடுதலை முன்னணியின் தலைவருமான சந்தனம்

Read More
Up Country

இ.தொ.கா. உபதலைவர் அருள்சாமி மரணம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி இன்று (06) காலமானார். தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள்

Read More
Up Country

தேயிலை அழிந்தால் நாட்டின் பொருளாதாரமும் அழியும் – முரளிதரன் சுட்டிக்காட்டு!

பெருந்தோட்ட பயிர் அழிவுகண்டால் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் என  கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சுட்டிக்காட்டினார். அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில்

Read More
Up Country

1815 இல் பறிபோன கண்டி இராஜ்ஜியமும் அறிமுகமான கோப்பி பயிர் செய்கையும்

1815 ஆம் ஆண்டு கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றினர். அதன் பின்னர் மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது. இந்நிலையில் 1820 ஆம் ஆண்டில் கோப்பி பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

Read More
Up Country

மயானபூமியில் ஒருவர் அடித்துக்கொலை – கேகாலையில் பயங்கரம்

மயான பூமியில் வைத்து நபரொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  கேகாலையிலேயே இக்கொடூரச் சம்பவம் இன்று (04) அரங்கேறியுள்ளது. கேகாலை-  எரமினியகொல்ல பிரதேசத்தில் மரணமடைந்த ஒருவரின் சடலத்தைப் புதைப்பதற்காக மயான பூமியை

Read More
LocalUp Country

ரூ. 700 ‘பேஸ்புக்’ பிரசாரத்தை நம்பாதீர் – நவீன் நாடு திரும்பியதும் நியாயமான சம்பளம் கிடைக்கும் – வடிவேல் சுரேஸ் அறிவிப்பு!

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்  நவீன் திஸாநாயக்க நாடு  திரும்பியதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

Read More