Up Country

LocalUp Country

பிறந்து 28 நாட்களான சிசுவை உயிருடன் புதைத்துக் கொலைசெய்த கொடூர தாய்!

பிறந்து 28 நாட்களான சிசுவுக்கு தொண்டைப் பகுதியில் பால் இருகியதாகக் கூறி குறித்த சிசுவை உயிருடன் புதைத்துக் கொலை செய்த தாய் மற்றும் தாயின் தாய் ஆகிய

Read More
LocalUp Country

கயிரால் கழுத்தை நெறுக்கி கணவனை படுகொலை செய்த மனைவி – பதுளையில் பயங்கரம்!

நபரொருவரின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவரின் மனைவியை ஹல்துமுல்லை பொலிசார் இன்று கைது செய்துள்ளதுடன், கொலைசெய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறும் மீட்கப்பட்டுள்ளது.

Read More
LocalUp Country

சு.க. உறுப்பினர் ஐ.தே.கவுடன் சங்கமம்- பதுளை மாநகரசபையின் பட்ஜட் இரண்டாவது தடவையும் தோல்வி!

பதுளை மாநகர சபையில் திருத்தங்கள் சகிதம் இரண்டாம் தடவையாகவும் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கையும், மேலதிக ஒரு வாக்கினால் மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

Read More
FeaturesUp Country

பஞ்சப்படி போராட்டம் – 1966!

 தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக (basic salary) ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர்.   சத்தியாக்கிரகப் போராட்டம், சாலைமறியல் போராட்டம், ஒப்பாரிப்

Read More
LocalUp Country

மாறுவேடமிட்டுசென்று மோசடியாளர்களை பிடித்த மஹியங்கனைப் பொலிஸார்!

7 போலி கஜமுத்துக்களை ஒன்றரைக் கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர், மஹியங்கனைப் பொலிசாரினால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
Up Country

ஹட்டனில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்தது கோழி லொறி – சாரதி படுகாயம்!

ஹட்டன், பொகவந்தலா பிரதான வீதியில் –  கிளங்கன் பகுதியில் வைத்து லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Read More
Lead NewsLocalUp Country

மலையகம் போற்றும் மாமனிதருக்கு நினைவஞ்சலிக் கூட்டம்! (படங்கள் இணைப்பு)

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 09 ஆவது சிரார்த்த தினம்  இன்று    அக்கரபத்தன மன்றாசி நிசாந்தினி  மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

Read More
Up Country

போடைஸ் 30 ஏக்கர் தோட்ட மக்களுக்கு விரைவில் தனிவீடுகள் – திலகர் எம்.பி. உறுதி

தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹட்டன், போடைஸ் 30 ஏக்கர் தோட்ட மக்களுக்கு. மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக தனிவீடுகள் அமைத்துக்கொடுக்க துரித நடவடிக்கை

Read More
LocalUp Country

வாக்குறுதியை நிறைவேற்றாவிடின் ரணில் அரசுக்கு சிக்கல் ஏற்படும்! – எச்சரிக்கின்றார் இராதா

“மலையக மக்கள் முன்னணிக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீறி​ விட்டார்.” – இவ்வாறு குற்றஞ்சாட்டினார் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பியுமான

Read More
Up Country

தீ விபத்தால் நிர்க்கதியான போடைஸ் தோட்ட மக்கள் கூடாரங்களில் அடைப்பு!

டிக்கோயா, போடைஸ் தோட்டத்தில் 30 ஏக்கர்  நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் இடம்பெயர்ந்துள்ள  மக்களுக்கு  தற்காலிகமாக கூடாரங்கள் அமைக்கும் பணிகள் இன்று ( 30) ஆரம்பமாகின.

Read More