உடலுறவுக்கு மறுத்த பெண்மீது கத்திக்குத்து! மொனராகலையில் பயங்கரம்!!
தனிமையில் இருந்த பெண்ணொருவர் கத்தியினால் குத்தப்பட்ட நிலையில் மொனறாகலை, படல்கும்பரை அரச வைத்தியசாலையில் இன்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Read Moreதனிமையில் இருந்த பெண்ணொருவர் கத்தியினால் குத்தப்பட்ட நிலையில் மொனறாகலை, படல்கும்பரை அரச வைத்தியசாலையில் இன்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Read Moreபாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், குளவிக் கூடொன்று கலைந்து மாணவர்களை கொற்றத் தொடங்கியதால் 70 பேர், தெமோதரை, பண்டாரவளை, பதுளை ஆகிய இடங்களிலுள்ள வைத்தியசாலைகளில்
Read Moreஉலகமெங்கும் வாழும் இந்து மக்கள் நாளை (15) தைத் திருநாளை கொண்டாடவுள்ளனர்.
Read Moreசிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்கள் கொண்டு வந்த 15 இளைஞர்கள் ஹட்டன் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யபட்டுள்ளனர் நேற்றிரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. விசேட சுற்றிவளைப்பின்போது கேரளாக்
Read Moreதைப்பொங்கலை முன்னிட்டு நாளை (14) ஆம் திகதி ஊவா மாகாணத்தின் அனைத்து தமிழ்ப்பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Read Moreமலையகப் பெருந்தோட்டத்தில் 1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைக்கப்பட்ட அனைத்து தனிவீடுகளுக்கும் விரைவில் முழுமையான காணி உரித்தினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழு அறையில் இன்று
Read Moreபெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கமுடியாது என முதலாளிமார் சம்மேளனம் இன்று ( 10) மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தது.
Read Moreஇந்திய யுவதி, குளியலறைக்கு சென்ற வேளையில், அவரை கையடக்கத் தொலைபேசி ஊடாக படம் எடுக்க முயற்சித்த, உல்லாச விடுதி ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (
Read Moreஹட்டன் நீதிமன்ற வீதியில் நேற்று (08) மாலை 5.45 மணியளவில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த நோர்வூட் பிரதேச சபையின் பெண் அதிகாரியொருவரின் கழுத்தை நெறித்து தங்கச்சங்கலியினை
Read Moreஇ.தொ.காவின் உபதலைவராக செயற்பட்ட அருள்சாமியின் மறைவானது எனது வலது கையையே இழந்ததுபோல் உணர்கின்றேன்யு என்று இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்மான் எம்.பி. கண்ணீர்மல்க கவலை வெளியிட்டார்.
Read More
You must be logged in to post a comment.