Up Country

LocalUp Country

ரூ. 1000 ‘அவுட் ! அலரிமாளிகையில் கூட்டுஒப்பந்தம் கைச்சாத்து!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தமானது தோட்டத் தொழிலாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இன்று கைச்சாத்திடப்பட்டது.

Read More
Lead NewsLocalUp Country

ரூ. 700 வேண்டாம்! ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாதீர்!! – பொகவந்தலாவையில் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்

அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவே வேண்டும். 700 ரூபாயை ஏற்கமுடியாது என வலியுறுத்தி பொகவந்தலாவ – ஹட்டன் பிரதான வீதிறை மறித்து, தோட்டத் தொழிலாளர்கள் இன்று (27)

Read More
LocalUp Country

ஏழு மாத ஆண் குழந்தையை கழுத்தை நெறித்து கொலைசெய்துவிட்டு தாயும் தற்கொலை! சோகத்தில் மூழ்கியது கொட்டகலை!

கொட்டகலை ரொசிட்டா பகுதியில் தாய் ஒருவர்,  தனது 7 மாத ஆண் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்துவிட்டு  தானும்  கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Read More
LocalUp Country

தொழிலாளர்கள் காட்டிக்கொடுப்பு! ரூ. 700 ஐ ஏற்கமுடியாது!! – ‘ஒருமி’ அமைப்பு கண்டனம்

” பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு வழமைபோல் இம்முறையும் கூட்டுஒப்பந்தத்தின் ஊடாக பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று மலையக சிவில் அமைப்புகளின் ஒன்றியமான ‘ஒருமி’ குற்றஞ்சாட்டியுள்ளது.

Read More
Up Country

ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரிக்கு ‘கல்லூரி கீதம்’ உருவாக்கம்!

பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் வரலாற்றில், முதன்முறையாக கல்லூரிக்கென கல்லூரி கீதம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ வெளியீடு கல்லூரியின் முதல்வர் திருமதி ரமணி அபேநாயக்க

Read More
Up Country

மலையகத்தில் யார் இந்த  ஆபிரஹாம் சிங்ஹோ ? 

இந்திய அரசின் நிதியுதவியுடன்  பெருந்தோட்ட மக்களுக்காக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய வீடமைப்புத்திட்டத்தின் இரண்டாவது கிராமம் இன்று மக்கள் பாவனைக்கு

Read More
LocalUp Country

டயகமவில் 150 தனிவீடுகள் கையளிப்பு!

டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” என்ற புதிய கிராமம் பாவனையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டதுடன், காணி உறுதிப்பத்திரமும் வழங்கப்பட்டது.

Read More
Up Country

பாடசாலைகளுக்கு நூல்கள் கையளிப்பு

‘மலையகம் பல்பக்க பார்வை’ ,  ‘இலங்கையில் பெருந்தோட்டசமுதாயம்’ , ஆகிய இரு நூல்களை மலையநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சினூடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கையளிக்கும் நிகழ்வு 

Read More
Up Country

மனைவியின் பெண்ணுறுப்புக்குள் உலக்கையை புகுத்திய கணவன் – புஸல்லாவையில் கொடூரம்!

உடலுறவின்போது ஆணுறுப்பின் குறையை சுட்டிக்காட்டியதால் கடுப்பாகிய கணவன் மனைவியின் பெண்ணுறுப்பை சேதப்படுத்தி, கத்தியால் கைகளை வெட்டி, தலையில் தாக்கி கால்களை உடைத்தும்  கொடுமைப்படுத்தியுள்ளார்.

Read More
LocalUp Country

ரூ. 1000 இற்கு ஆப்பு – 700 ரூபாவை ஏற்க தொழிற்சங்கங்கள் முடிவு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Read More