Up Country

LocalUp Country

சஹ்ரானின் மற்றுமொரு பயிற்சி முகாம் சிக்கியது!

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுதாக்குதலின் பிரதான சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் உட்பட 35 பேர்

Read More
LocalUp Country

யேமனில் வசிப்பவரின் அட்டன் வீட்டிலிருந்து 9 கத்திகள் மீட்பு – ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா?

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் அட்டனில் அமைந்துள்ள வீட்டிலிருந்து 9 கத்திகள் பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

Read More
Up Country

பதுளையில் தேடுதல் – இராணுவ சீருடைகளுடன் சுலைமான் கைது

பதுளை லுணுகலைப் பகுதியில் (30-04-2019) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, பட்டவத்தை எனும் இடத்திலுள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகையிலான இராணுவசீருடைப் புடவைகள் மற்றும் 18 கடவுச் சீட்டுப் புத்தகங்கள்

Read More
Up Country

உழைப்போர் தினத்தில் உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்

” தேவாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்த நேரத்தில் பயங்கரவாதிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகி பெறுமதி மிக்க உயிகள் காவு கொள்ளப்பட்டுள்ளன. எத்தனையோ கனவுகளுடன் ஆலயத்துக்கு வந்தவர்கள்

Read More
LocalUp Country

மஸ்கெலியா பள்ளிவாசலில் இருந்தும் கத்திகள், வாள்கள் மீட்பு! – ஒருவர் கைது

மஸ்கெலியா பள்ளிவாசல் ஒன்றில் இருந்து கத்திகள், வாள்கள் மற்றும் கோடரிகள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளார் என்று மஸ்கெலியாப் பொலிஸார் தெரிவித்தனர் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன

Read More
LocalUp Country

ஈஸ்டர் திருநாளன்று பதுளையிலும் தற்கொலை குண்டு தாக்குதல் திட்டம்! வெளியானது திடுக்கிடும் தகவல்!!

ஈஸ்டர் திருநாளன்று பதுளையிலும் இரண்டு தேவாலயங்கள்மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக பதுளை பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Read More
LocalUp Country

அன்னதானம் உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில்!

திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தை  உட்கொண்ட 42 பேர்  ஒவ்வாமையால் வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டதையடுத்து நேற்று (19) இரவு  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

Read More
Lead NewsLocalUp Country

ஐ.தே.கவுக்குள் கட்சித் தாவல் சூழ்ச்சியாம்! – வெற்றி வேட்பாளரையே களமிறக்குவோம் என மஹிந்த சூளுரைப்பு

“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கட்சித் தாவல் தொடர்பில் ஒரு சூழ்ச்சி இடம்பெறுவதாக அறியமுடிகின்றது. அது அவர்களுக்குள் ஏற்பட்ட சூழ்ச்சி. எனினும், அது வெளியாகிய நிலையில் அந்த விடயம்

Read More
Up Country

பொலிஸ் கட்டுப்பாட்டிலிருந்த துப்பாக்கிகள் மாயம்! விசாரணை வேட்டை ஆரம்பம்!

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Read More
LocalUp Country

36 தொழிலாளர்களை துரத்தி துரத்தி கொட்டின குளவிகள்!

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 35 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

Read More