North

LocalNorth

யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பு!

யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வகுப்புப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவனும் ஊடகவியலாளருமான ப.சுஜீவன்

Read More
LocalNorth

யாழ். கைதடியிலும் வெடிபொருட்கள் மீட்பு!

யாழ். தென்மராட்சி, கைதடியில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிக்கு முன்பாக வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். நீர் விநியோகத்துக்கான குழாய் அமைக்கும்

Read More
LocalNorth

மஹிந்த தரப் போகும் தீர்வுத் திட்டம் என்ன? – வெளியிடக் கோருகிறார் சி.வி.கே.

“தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்குவேன் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தான் வழங்கப் போகும் தீர்வு என்ன என்பதைத் தெளிவாகக் கூறவேண்டும். தாம்

Read More
LocalNorth

இராணுவத்தினர் வசமிருந்த 21 ஏக்கர் காணிகளைக் கையளித்தார் ஆளுநர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 21.24 ஏக்கர் காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. 14 பேருக்குச் சொந்தமான இந்தக் காணிகளை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன்

Read More
Lead NewsLocalNorth

யாழ்.பல்கலை மாணவன் மீது மோசமான தாக்குதல்! – நான்காம் வருட மாணவர் குழு மீது குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நேற்று நண்பகல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊடகவியலாளரும் பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் படுகாயமடைந்தார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட நான்காம் வருட மாணவர்கள் சிலரால்

Read More
Lead NewsLocalNorth

பேரதிர்ச்சியளிக்கின்றது மன்னார் புதைகுழி! – மேலும் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் புதைகுழியில் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்களின் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டபோது கருத்து

Read More
LocalNorth

நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எம்மைத் தூண்டுகின்றது அரசு! – சாடுகின்றார் சிவாஜிலிங்கம்

நாட்டைப் பிளவுபடுத்த இலங்கை அரசு எம்மைத் தூண்டுகின்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அத்தோடு, தமிழர்களின் விடயத்தில் அரசுக்கு இதற்கு மேலும்

Read More
LocalNorth

யாழில் மீண்டும் ஆவா குழுவினர் வெறியாட்டம்!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கும்பலைக் கட்டுப்படுத்தி விட்டோம் எனப் பொலிசார் மார்தட்டி இரண்டு நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல் மேற்கொண்டு விட்டு

Read More
LocalNorth

72 கிலோ ‘கேரளக் கஞ்சா’வுடன் யாழில் இருவர் மடக்கிப் பிடிப்பு!

யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் 72 கிலோ கேரளக் கஞ்சாவுடன் இருவரைக் கைதுசெய்துள்ளனர். நேற்றிரவு 8 மணியளவில் இந்தச் கைது

Read More
LocalNorth

போலி சுதந்திர தினம் எங்களுக்கு வேண்டாம்! – யாழில் போராட்டம்

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தும் வகையில் யாழ். பஸ் நிலையம் முன்பாக நாளை 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சம உரிமை இயக்கத்தின்

Read More